சிலாபம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் உறவினரும் காதலனும் என இரு வேறு நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போதுவரை பல பெண்கள் இந்த போலி அதிகாரியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முன்வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.