அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற மற்றும் புகலிட விண்ணப்பங்களையும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.