ஜார்கண்ட் போகரோ மாவட்டத்தில் 9 மாதங்களாக காணாமல் போன இளம்பெண் காதலனால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது எச்சங்கள் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், வழக்கில் 28 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப்படையால் கொலை செய்து கொள்ளை நாடகம் ஆடிய இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.