சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், அந்தப் பாடசாலையின் தலைமை மாணவர் எனக் கூறப்படும் ஒருவரும், சில ஆசிரியர்களும் தொடர்புடையதாகக் காட்டப்படும் அநாகரிகமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் வசித்து வந்த 58 வயது மாலினி யோகராசா என்ற பெண், யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.