Tag: மகர ராசி

100 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் உருவான 3 ராஜயோகங்கள் – அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள்

புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.

சனிபகவான் ஆளும் ராசியில் நுழையும் செவ்வாய்.... இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொன்னான காலம் ஆரம்பம்!

தைரியம், செயல்திறன் மற்றும் மன உறுதியின் காரகனான செவ்வாய் பகவான், சனிபகவானால் ஆளப்படும் மகர ராசியில் ஜனவரி 16, 2026 அன்று நுழைய இருக்கிறார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரத்தில் சனி: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

2026 ஜனவரி 20ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவானே என்பதால், இது அவரது “சொந்த நட்சத்திரம்” எனப் போற்றப்படுகிறது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு மகரத்தில் அரிய திரிகிரக யோகம் – மூன்று ராசிக்காரர்களுக்கு இரட்டை அதிர்ஷ்டம்!

வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் பல அம்சங்களை ஆழமாக பாதிக்கிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்களின் அரிய சேர்க்கை ஒன்று நிகழவுள்ளது.

ஜனவரி 2026: மகரத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு உயரும்!

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாக கருதப்படுகிறார். அதேபோல், கிரகங்களின் ராஜாவான சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், அரசு வேலை போன்றவற்றை குறிக்கிறார்.

2026-ல் நடக்கும் முதல் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

2026 ஜனவரி 16 ஆம் தேதி, சனி பகவானின் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இது 2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சியாகும்.

சனி ஆளும் மகரத்தில் சுக்கிரன் பிரவேசம்! 2026-இல் அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.

2026-ல் உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம்: இந்த 5 ராசிகளுக்கு பணமும் புகழும் பெருகப் போகிறது!

2026 மே மாதத்தில் உருவாகவிருக்கும் சக்திவாய்ந்த "திரிகிரக யோகம்", சில ராசிக்காரர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப் போகிறது.