Tag: போக்சோ

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்: தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் – தாய் மற்றும் கள்ளக்காதலன் விளக்கமறியலில்

அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனைப் பகுதியில், 14 வயது சிறுமியை அவரது தாயும் தாயின் கள்ளக்காதலனும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியை கொலையில் தம்பதி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவில் உதவிப் பேராசிரியை தேபோஸ்மிதா பால் கொலை வழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களது மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறே கொலைக்கு மூல காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கணவரிடம் கூறிய பெண்... அடுத்து நடந்த சம்பவம்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், 6 ஆண்டுகளுக்கு முன் (2019-ல்) 10-ம் வகுப்பு படிக்கும்போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து திருமணத்திற்குப் பின் தனது கணவரிடம் தெரிவித்தார்.