சர்வதேச பூகோளப் பதற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடிய சூழலில், எரிபொருள் விலை கொள்கையில் உடனடி மாற்றம் அவசியம் என அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளை விடவே பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தப் போர் மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்றும், இனம், மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு நாடுகளில் இந்த நிலைமை ஏற்கனவே வேகமாக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
2025 முடிவடைந்து 2026 தொடங்கும் நேரத்தில், பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.