Tag: பாதுகாப்பு எச்சரிக்கை

கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி: பல பெண்கள் துஷ்பிரயோகம் – 47 வயது சந்தேக நபர் கைது

தற்போதுவரை பல பெண்கள் இந்த போலி அதிகாரியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முன்வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.