தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறக்கும் என்ற சந்தேகத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரண்டு பெண்களின் உதவியுடன், அந்த குழந்தையை மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த ஒரு பொறியியல் நிறுவன ஊழியரிடம் 2.4 இலட்சம் இந்திய ரூபாய்க்கு விற்றுவிட்டார்.