மார்ச் 15 ஆம் தேதி சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். புதனால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வாழ்விலும் இதன் தாக்கம் காணப்படும்.
ஜோதிட கணக்குப்படி, சூரிய பகவான் பிப்ரவரி மாதத்தில் ஒரே மாதத்திற்குள் மூன்று முறை தனது நிலையை மாற்ற இருக்கிறார்.
புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைவதன் மூலம் உருவாகும் மங்கலாதித்ய யோகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.