சீரற்ற வானிலையால் யாழ் மாவட்டத்தில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டது
சீரற்ற வானிலை நிலைமைகளை முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்ந்த மற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.