‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான நடிகைகள் சப்தமி கவுடா மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர், பொது நிகழ்ச்சிகளில் புகைப்படக்காரர்கள் தங்களைத் தவறான கோணங்களில் படம் பிடிப்பதற்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார்.