ஹோமாகம ஆதார மருத்துவமனையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பணீத செனவிரத்னவினால் ஜனவரி 15-ம் தேதி முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
காதல் உறவில் இருந்த இளைஞன், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.