உலகப்புகழ் பெற்ற பல்கேரிய பெண்மணி பாபா வாங்கா, மறைந்த பின்னரும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளுக்காக இன்றும் மக்களிடையே அதிகம் பேசப்படுபவர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாதிபாத யோகம் என்பது ஒரு அசுப யோகமாகக் கருதப்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே 180 டிகிரி இடைவெளி ஏற்பட்டு, அவை நேர் எதிர் ராசிகளில் அமையும் போது இந்த யோகம் உருவாகிறது.
பிரபல ஜோதிடரான பாபா வங்கா, பார்வை இழந்திருந்தாலும், பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், அவரது ஜோதிடக் கணிப்புகள் இன்று வரை ஆர்வத்துடன் பேசப்படுகின்றன.