ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
மார்ச் 15 ஆம் தேதி சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். புதனால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வாழ்விலும் இதன் தாக்கம் காணப்படும்.
மாதத் தொடக்கத்தில் புதன், செவ்வாய், சூரியன் மற்றும் ராகு கும்ப ராசியில் இருக்கும் நிலைகளால் புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம் மற்றும் சதுர்கிரக யோகங்கள் உருவாகுகின்றன.
சில ராசிகளில் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு பொதுவாக எதிர்மறை பலன்களைத் தருவதாக நினைக்கப்பட்டாலும், சரியான ராசி மற்றும் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையும் போது, அது ஒருவரின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களையும், எதிர்பாராத நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும்.
2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.