கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் சிறுவர்களை அச்சுறுத்தி தவறான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
ஜனவரி 7, 2026 காலை, அவர் தங்கியிருந்த வீட்டின் அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வர்ஷினியின் சம்பவம், குடும்பத்தையும் சமூகத்தையும் கலங்கடித்துள்ளது.
தனியார் ஸ்லீப்பர் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய பின்னர் பேருந்தில் தீப்பிடித்தது. இந்த தீயில் பல பயணிகள் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபரை பிடிக்க முயன்றபோது, அவர் ஒரு கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பிரதமர் தெரிவித்தார்.
பெண்கள் மாற்று அறையில் பதுங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை தொடங்கியது.
பிரான்சில் உயிரிழந்த பிரித்தானியப் பெண் தொடர்பான வழக்கில், குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விசாரணைக்கு தொடர்பான புதிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.