அவர்களின் சடலங்களை மீட்க அரசு அல்லது மீட்புக் குழுக்களின் உதவி இல்லாமல், உறவினர்களும் பொது மக்களும் தங்கள் கைகளாலேயே மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அனுராதபுர சிறையில் நீர் புகுந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக கைதிகளை மார்பளவு நீரில் படகில் ஏற்றிய காவல்துறையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் கண்டி மாவட்டம், சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாயின் கதை உள்ளிட்ட துயரச் சம்பவம் பிபிசி தமிழ் மூலம் வெளியானது.