சர்வதேச பூகோளப் பதற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடிய சூழலில், எரிபொருள் விலை கொள்கையில் உடனடி மாற்றம் அவசியம் என அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 5,287 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.