Tag: இலங்கை குற்றச்செய்தி

சொந்த நிலத்தில் கொலை செய்யப்பட்ட 65 வயது நபர் – காரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை

ஹப்புத்தளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.