போலீஸ் வேனில் கை விலங்குடன் வந்த மிருணாள் தாகூர் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். பின்னர் அது பட புரமோஷன் ஸ்டண்ட் என தெரிய வந்ததும் பரபரப்பு அடங்கியது.
இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.