அதன்பின் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு மறைந்துவிடுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.
பிரிட்டனின் ஸ்விண்டன் நகரில் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து, 13 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.