திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் 91 வயது மூதாட்டியை தாக்கி நகை பறித்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பழக்கத்திற்காக நகைகளை அடகு வைத்ததும் விசாரணையில் வெளிச்சம் கண்டுள்ளது.