காதல் பெயரில் திருமணம் செய்து விட்டு மாயமான இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரட்டை குழந்தைகளின் தந்தை என்ற உண்மை பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவில் திருமணம் மீறிய உறவுகள் வேகமாக அதிகரிக்கின்றன என புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சத்தீஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதல், துரோகம் மற்றும் பிளாக்மெயில் இணைந்த இந்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.