மே 15ஆம் தேதி சூரியன் (Sun) ரிஷப ராசிக்குள் நுழையவுள்ள நிலையில், ராகு (Rahu) - கேது (Ketu) இடையிலான அரிய கிரக அமைப்பு உருவாகிறது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கப்போகிறது.
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
ஜோதிடக் கணிப்புகளின்படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி புதன் மற்றும் குரு கிரகங்கள் ஒருவருக்கொருவர் சிறப்பு கோணத்தில் அமைந்து நவபஞ்சம யோகம் உருவாகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தைரியம், செயல்திறன் மற்றும் மன உறுதியின் காரகனான செவ்வாய் பகவான், சனிபகவானால் ஆளப்படும் மகர ராசியில் ஜனவரி 16, 2026 அன்று நுழைய இருக்கிறார்.