Tag: flood damage

சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு.. 4 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமையால் மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.