அருட்தந்தை சிறில் காமினி, CIDயில் முன்னிலை
அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (15) முன்னிலையாகியுள்ளார். காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...