Tag: வெள்ளப்பெருக்கு

பிரித்தானிய அரச குடும்பத்தின் இரங்கல்: புயல் அனர்த்தங்களால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வருத்தம்

தனது உத்தியோகபூர்வ அறிக்கையில், மன்னர் சார்ள்ஸ், “பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது?

இலங்கையில் திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அனுராதபுர சிறையில் நீர் புகுந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக கைதிகளை மார்பளவு நீரில் படகில் ஏற்றிய காவல்துறையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.