சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதில், அதில் பயணித்த நைஜீரிய நாட்டவர்கள் 49 பேர் கடும் தாகத்தால் உயிரிழந்தனர்.
உடவளவை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.