புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
புதன் சூரியனுடன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகி, புதன் சுக்கிரனுடன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒன்றாக உருவாகுவது மிக அரிதானதும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.