Tag: பிபிசி தமிழ்

குழந்தையுடன் பெண் சடலம் – இலங்கை மண்சரிவு நடந்த இடத்தில் பதிவான சோக சம்பவம்

அவர்களின் சடலங்களை மீட்க அரசு அல்லது மீட்புக் குழுக்களின் உதவி இல்லாமல், உறவினர்களும் பொது மக்களும் தங்கள் கைகளாலேயே மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.

"8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாய்" – இலங்கையில் மண்சரிவில் 23 தமிழர்கள் பலி; காப்பாற்ற வந்த இளைஞர்களும் உயிரிழப்பு

இலங்கையின் கண்டி மாவட்டம், சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாயின் கதை உள்ளிட்ட துயரச் சம்பவம் பிபிசி தமிழ் மூலம் வெளியானது.