Tag: நற்பிட்டிமுனை

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்: தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் – தாய் மற்றும் கள்ளக்காதலன் விளக்கமறியலில்

அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனைப் பகுதியில், 14 வயது சிறுமியை அவரது தாயும் தாயின் கள்ளக்காதலனும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.