ஜனவரி 7, 2026 காலை, அவர் தங்கியிருந்த வீட்டின் அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வர்ஷினியின் சம்பவம், குடும்பத்தையும் சமூகத்தையும் கலங்கடித்துள்ளது.
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு கைதிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.