2025 முடிவடைந்து 2026 தொடங்கும் நேரத்தில், பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
2026 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயங்கரமான இயற்கை பேரழிவுகள் – புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் – ஏற்படும் எனவும், இவை உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளில் ஆழமான மாற்றங்களைத் தூண்டும் எனவும் பாபா வங்கா எச்சரித்துள்ளார்.