Tag: இரட்டை கொலை

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் கொடூர இரட்டை கொலை – ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை

இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் இரண்டு பெண்களை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஓல்ட் பெய்லியில் ஆஜர்

டோட்டன்ஹாமைச் சேர்ந்த 40 வயது சைமன் லெவி, இரு பெண்களை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜரானார்.