டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆன போதிலும், அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி அற்புதமான 102 ஓட்டங்கள் எடுத்து, உலக அளவில் பல சாதனைகளை உடைத்துள்ளார்.