செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

Last seen: 14 hours ago

Member since Apr 20, 2025

இலண்டனில் இலங்கை தமிழரின் கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள்

சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதால் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேன் பிரியசாத் கொலை; மூவர் அதிரடியாக கைது

டேன் பிரியசாத், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்துசெய்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேசபந்துவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை

தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உளவு பார்த்த ரஷ்ய விமானங்களை  தடுத்து நிறுத்திய பிரித்தானியா

நேட்டோவின் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில், ஸ்வீடனுடன் இணைந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ட்ரம்புக்கு முன்னராக பிரித்தானியாவுக்கு வரும் அரச தலைவர்

ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்துக்கு முன்னதாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா வர உள்ளார்.

CIDயில் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி 

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி:  மு.க.ஸ்டாலின் கேள்வி

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை.

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை ஆரம்பம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என்.நேரு, தங்கம் தென்னரசு எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பழைய உடைந்த பூந்தொட்டி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை

பிரித்தானியாவில் உடைந்த பூந்தொட்டியொன்று 2 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.