குற்றம்
தாய், தந்தை, தங்கையை காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்து தப்பிய மகள் கைது!
பெங்களூருவில் தாய், தந்தை, தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகள் ஸ்வேதா, புதுவையில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.