எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறக்கும் பெண்கள் குடும்பத்திற்கு சிறப்பு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள் என நம்பப்படுகிறது. குறிப்பாக தந்தையின் முன்னேற்றத்திலும், குடும்பத்தின் நிதி நிலை உயர்விலும் இவர்களின் பிறப்பு முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
உலகில் பலர் அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் சிலர் தங்கள் உறுதி, தன்னம்பிக்கை மற்றும் செயல்பாட்டால் அதிர்ஷ்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைத் திறன், கவர்ச்சி மற்றும் செல்வாக்கு போன்ற பண்புகளை பெற்றிருப்பார்கள் என கூறப்படுகிறது.