ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் பெயர்ச்சி மட்டுமின்றி யமனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போது சூரியன் மற்றும் செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகின்றனர். இதனுடன், மகாவிஷ்ணு ஆளும் திருவோண நட்சத்திரத்தில் ஒரு அரிய கிரக சேர்க்கை உருவாகி வருகிறது