Tag: கொலை வழக்கு

மதுபோதையில் துன்புறுத்தல்: கணவனை கொன்ற மனைவி–மகன் இரண்டு நாட்களுக்கு பின் சரணடைந்த சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொன்றதாக மனைவி மற்றும் மகன் இரண்டு நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் பிரித்தானிய பெண் கொலை: புதிய தகவல் வெளியிட்ட பொலிசார்

பிரான்சில் உயிரிழந்த பிரித்தானியப் பெண் தொடர்பான வழக்கில், குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விசாரணைக்கு தொடர்பான புதிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.