Tag: இலங்கை வெள்ளம்

சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது?

இலங்கையில் திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அனுராதபுர சிறையில் நீர் புகுந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக கைதிகளை மார்பளவு நீரில் படகில் ஏற்றிய காவல்துறையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.