இங்கிலாந்தில் புகலிடம் கோருபவர்களுக்கு மருத்துவ சந்திப்புகளுக்காக டாக்ஸி சேவை வழங்கப்பட்டு வந்த முறை விரைவில் மாற்றப்பட உள்ளது. வரும் பெப்ரவரி மாதம் முதல், மருத்துவ தேவைகளுக்காக டாக்சியில் பயணிப்பது பெரும்பாலான புகலிடம் கோருபவர்களுக்கு தடை செய்யப்படும் என பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.