Tag: ராம்பிரசாத் தாஸ்

பேராசிரியை கொலையில் தம்பதி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவில் உதவிப் பேராசிரியை தேபோஸ்மிதா பால் கொலை வழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களது மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறே கொலைக்கு மூல காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.