நைனிடாலுக்கு ஹனிமூன் சென்றபோது, கணவர் தனது பெற்றோரையும் அழைத்துச் சென்றதால் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குத் தேவையான தனிமையை இந்த முடிவு கெடுத்ததாகவும், அது மன ரீதியான துன்புறுத்தலுக்கு நிகரானது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.