ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாதிபாத யோகம் என்பது ஒரு அசுப யோகமாகக் கருதப்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே 180 டிகிரி இடைவெளி ஏற்பட்டு, அவை நேர் எதிர் ராசிகளில் அமையும் போது இந்த யோகம் உருவாகிறது.
2026 பிப்ரவரி 26ஆம் தேதி சந்திரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் சேர்ந்து இந்த ராஜயோகம் உருவாகிறது.
ஜோதிடக் கணிப்புகளின் படி ராகு மற்றும் கேது பொதுவாக அசுப கிரகங்களாக கருதப்பட்டாலும், சில காலங்களில் எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.