ஜூன் 19 அன்று சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைந்து கேதுவுடன் இணைவதால் கிரகண யோகம் உருவாகிறது. மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் இந்த காலத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த புதன் வக்ர காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த கிரக சேர்க்கை அனைவர் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் முழு ஆசீர்வாதத்தையும் பெறப் போகின்றனர். நாளை முதல் அவர்களின் வாழ்க்கையில் பணம், வெற்றி, மதிப்பு மற்றும் உள் அமைதி ஆகியவை பெருக்கெடுக்கும்.
வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.