இன்று 2 மணி நேர மின்வெட்டு; வெளியான விசேட அறிவிப்பு
இன்று மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாட்டுக்குழு இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளது. ...
இன்று மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாட்டுக்குழு இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளது. ...
நாடளாவிய ரீதியில் இன்று(21) மின் விநியோகம் கட்டம் கட்டமாக துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் ...
போதியளவு எரிபொருள் விநியோகம் கிடைத்துள்ளமையால் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Subscribe to our Youtube ...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் ...
நாடு முழுவதும் இன்று (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.30 மணி முதல் ...
தற்போதைக்கு மின்வெட்டு இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ...
திங்கட்கிழமை முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் ...
நாடளாவிய ரீதியில் இன்று(07) இடைக்கிடையே திடீர் மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ...
எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி ...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். மின்வெட்டு மேற்கொள்ளப்படும் ...
நாட்டில் இன்றும் (07), நாளையும் (08) நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, மாலை 06 மணி முதல் 9.30 ...
புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் இன்று (26) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடைப்படும் என ...