கொழும்பு வானத்தை மூடியது தூசி
வளிமண்டலத்தில் தூசியின் அளவு அதிகரித்துள்ளதால் கொழும்பு வானத்தில் பனிமூட்டம் போன்ற புகை மூட்டமாக காணப்படுகின்றது. காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்தியாவிலிருந்து வெளியேறும் தூசி துகள்கள் காரணமாக இந்த ...
வளிமண்டலத்தில் தூசியின் அளவு அதிகரித்துள்ளதால் கொழும்பு வானத்தில் பனிமூட்டம் போன்ற புகை மூட்டமாக காணப்படுகின்றது. காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்தியாவிலிருந்து வெளியேறும் தூசி துகள்கள் காரணமாக இந்த ...
கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இன்று ...
14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் ...
கண்டி - கொழும்பு பிரதான வீதியை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கண்டி - ...
கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்கா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபர் ருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ...
பல்வேறு குறைபாடுகளையுடைய சிறுவர்களுக்கு, பைஸர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏதாவது பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படின், ...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க ...