- Advertisement -
கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.