Tag: கொரோனா

ஊழியர்கள் அலுவலகத்திற்கே வரவேண்டிய அவசியம் இல்லை: அதிரடி அறிவிப்பு

ஊழியர்கள் அலுவலகத்திற்கே வரவேண்டிய அவசியம் இல்லை: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் ...

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் பொதுமக்கள் அசௌகரியம்

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் பொதுமக்கள் அசௌகரியம்

கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொழும்பு தேசிய வைத்தியசாலை, ...

தடுப்பூசி

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் பற்றிய விவரம்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (25) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது. அத்துடன், 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் ...

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு; முழுமையான விவரம்

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு; முழுமையான விவரம்

நாட்டில் நேற்று (23) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் ...

சிறுவர்களுக்கு தடுப்பூசி

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று(24) காலை ஆரம்பமாகியது. மூன்று கட்டங்களாக சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் ...

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 42 ஆண்களும் 30 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 30 ...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகள் மீள திறப்பு

பாடசாலைகள் மீள திறப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை (24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பில், ...

தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் சிக்கல்

தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் சிக்கல்

கொரோனா தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒன்றுகூடலில் இருந்தும் பொது இடங்களுக்குச் செல்வதிலிருந்தும் அரசாங்கத்தால் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

Page 3 of 3 1 2 3

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist